tag:blogger.com,1999:blog-3952917896965866910.post961248213314759874..comments2023-07-26T07:38:02.060-07:00Comments on Suryakumar blogs: AutofictionSuryakumarhttp://www.blogger.com/profile/18045189450584957692noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3952917896965866910.post-33589637459919661072012-06-29T09:21:35.673-07:002012-06-29T09:21:35.673-07:00very nice......very nice......mirahttps://www.blogger.com/profile/17693113695667888942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3952917896965866910.post-66833161653948879012012-05-20T01:25:34.639-07:002012-05-20T01:25:34.639-07:00சூர்யா! இதை எப்போது எழுதினீர்கள்?எக்சைல் நாவல் படி...சூர்யா! இதை எப்போது எழுதினீர்கள்?எக்சைல் நாவல் படித்த பின்னரா? கதையின் பெயரே ஆட்டோ பிக்ஷன் என்று வைத்ததில் இருந்தே தொடங்குகிறது உங்கள் கைவண்ணம். எளிமையான நடையில் இவ்வளவு சம்பவங்களை கோர்த்து தந்திருக்கும் உங்கள் கற்பனை வியக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த செருப்பு மாற்றும் சம்பவம். இருக்கையின் நுனியில் அமர வைத்துவிட்டீர்கள்.அதிலும் அந்த சமயத்தில் சுகுமார் கேட்கும் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். அந்த அவ்வகையில் சுகுமார் என் மனதுக்கு மிகவும் நெருங்கியவனாகிவிட்டான். அந்த இன்டர்நெட் சாட் விஷயங்கள் என்ன ஆட்டோ பிக்ஷனின் விதியா? இருந்தாலும் அந்த இடங்கள் நன்றாகவே கதையில் விவரிக்கப் பட்டிருந்தன.<br /><br />கதை முழுக்க நம்மோடு பயணம் செய்யும் கலாசலா பாடல் பற்றிய வரிகள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை சோதிக்கிறது. அதிலும் ஒரு பத்திக்கு பிறகு அடுத்த பத்தி கலாசலா பற்றி வருவது நான் லீனியரை வலுக்கட்டாயமாக திணிப்பது போல் உள்ளது. சம்பவங்களின் கோர்வை உங்கள் கதையை காப்பாற்றி விடுகிறது. சுகுமார் பற்றிய ஒரு முழுச் சித்திரம் இப்போது என் மனதில் ஆளப் பதிந்து விட்டது. <br /><br />பின்னர் ஒரு முக்கியமான விஷயம் : நீங்கள் ஆட்டோ பிக்ஷன் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ கதை படிக்கும்போது சாரு தொடர்ந்து ஞாபகத்தில் வந்து கொண்டே இருந்தார். அதைத் தவிர்க்கவே முடியவில்லை. அதிலும் இன்டர்நெட் சாட், நண்பனுக்கு உருக்கமான கடிதம்,கையில் காசில்லாமல் அலைவது, பாடல்களை பற்றிய விவரணை இதெல்லாம் ஏற்கனவே படித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இதில் என் தவறுதான் அதிகம். மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைப்பது தவறுதானே! மற்றபடி, வாழ்த்துக்கள்...Bala Ganesanhttps://www.blogger.com/profile/15005664461853246926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3952917896965866910.post-53936632146550817132012-04-28T10:58:04.403-07:002012-04-28T10:58:04.403-07:00Hae surya , yaaru da sugumar, avaruku sema publici...Hae surya , yaaru da sugumar, avaruku sema publicity thann po. but quite interesting. chinna visayathayum super ah solli iruka. oru velai un peruku bathila sugumar nu potu irukia. but anyway interesting and nice. Sorry un sms pathathum than padika armbichan. antha fake profile information gud. ipo neraya peru apadi pandranga. after reading this i also became a fan of kalasala song. tell to sugumar. ena thaan sugumar character ah negative first solli irunthalu, last raji ku feel panninathu super. Raji char also super da. realy gud and i like this.Pushpahttps://www.blogger.com/profile/09897661079342030640noreply@blogger.com